நிலையவள்

சீதுவ பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்

Posted by - October 1, 2018
சீதுவ பகுதியில் பணத்திற்காக சூதாடும் நிறுவனம் ஒன்றினுள் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
மேலும்

சிலிண்டர் வெடித்தில் பெண் ஒருவர் பலி

Posted by - October 1, 2018
வெலிமடை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுப்பினை பற்றவைக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (30) இரவு இந்த சம்வபம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
மேலும்

ஏற்றுமதி பொருளாதாரம் வலுவடைந்தால் மட்டுமே ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியும் – ஹர்ஷ டி சில்வா

Posted by - October 1, 2018
ரூபாவின் பெறுமதியினை வலுப்படுத்த ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கின்றதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஏற்றுமதி பொருளாதாரம் வலுவடைந்தால் மட்டுமே ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.…
மேலும்

மஹிந்த தினமும் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும்–தலதா

Posted by - October 1, 2018
யுத்த குற்றங்களுக்காக இருக்கும் ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் கையொப்பம் இடாத காரணத்தால் எந்தவொரு இலங்கை குடிமகனையும் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ அல்லது இராணுவ நீதிமன்றங்களுக்கோ அழைத்துச் செல்ல முடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு…
மேலும்

நாமல் குமார மீது குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு

Posted by - October 1, 2018
இலங்கை முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்வதற்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு இனக்கலவரங்களை தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்படுத்துவதற்கும் வெளிநாட்டிலுள்ள டயஸ்போரா அமைப்பின் மூலம் தனக்கு நிதிஉதவிகள் வழங்கப்பட்டதாக ‘தூசன விரோதி பலகாய’ ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு…
மேலும்

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு புதிய வீடொன்றை வழங்க அரசு தீர்மானம்

Posted by - October 1, 2018
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு கொழும்பு 7 இல் புதிய வீடொன்றை பெற்றுகொடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. கொழும்பு 7இல் ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில், அமைந்துள்ள வீடொன்றைப் புனரமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டின்…
மேலும்

இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது- சுமந்திரன்(காணொளி)

Posted by - October 1, 2018
யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.        
மேலும்

வன்செயல்களில் ஈடுபடும் குழுக்களை கட்டுப்படுத்த,இராணுவத்தை பயன்படுத்த முடியாது – எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - October 1, 2018
யாழ்ப்பாணத்தில், ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்        
மேலும்

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை -அடைக்கலநாதன்

Posted by - October 1, 2018
இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக்கொடுப்புகளை செய்து சர்வதேசத்திற்கு நிருபித்துள்ளோம். சர்வதேசம் நாங்களே எங்களை ஆளக்கூடியதற்கான தீர்வினை தருவதற்கான முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக செய்யும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்…
மேலும்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்

Posted by - October 1, 2018
ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்ர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் உடன் அமுலுக்கு வரும் வகையில்…
மேலும்