நிலையவள்

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - October 4, 2018
கிளிநொச்சியில் இருந்து திருகோணமலைக்கு ஒரு தொகை கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேர் இன்று வவுனியா மாவட்ட விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேன் ஒன்றில் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக கிடைக்கப்…
மேலும்

SLPP ஐ ஏற்கும் முன் மஹிந்த அனைத்து பதவிகளையும் துறக்க வேண்டும் – துமிந்த

Posted by - October 4, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் சுதந்திர கட்சியின் அனைத்து பதவிகளையும் மஹிந்த ராஜபக்ஷ துறக்க வேண்டும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறும் காலம் வந்துவிட்டது என்று…
மேலும்

இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இருந்து விலகுவதற்கான தருணம்- மஹிந்த

Posted by - October 4, 2018
தற்போதைய அரசாங்கத்தில் இருந்து  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கனேமுல்ல பிரதேசத்தில்…
மேலும்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 4, 2018
கொள்ளுபிட்டிய, நெல்சன் மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்…
மேலும்

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி

Posted by - October 4, 2018
பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுனரையும் சிறிய…
மேலும்

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - October 4, 2018
வவுனியாவில் இன்று பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை…
மேலும்

மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசு தீர்மானம்

Posted by - October 4, 2018
மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ராகமையிலிருந்து கிருலப்பனை வரையும், களனியிலிருந்து மொரட்டுவை வரையும் மற்றும் ஹுணுப்பிட்டியவிலிருந்து கொட்டாவை வரையும் இந்த இலகு ரயில் வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. பாதுகாப்பான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதே இதன் முதற்கட்ட நோக்கமாகும். இதனுடாக…
மேலும்

பேருளையில் துப்பாக்கிச் சூடு, இளைஞன் படுகாயம்

Posted by - October 4, 2018
பேருவளை பிரதேசத்தில் நேற்று (03) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேருவளை, பன்னில, 80 ஏக்கர் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது இனம் தெரியாதோர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்…
மேலும்

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 அயிரம் ரூபாவுக்குரிய உணவுப் பொதிகள்-துமிந்த திசாநாயக்க

Posted by - October 4, 2018
வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அரசாங்கம் மாதாந்தம் 2,030 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க…
மேலும்

தரம் 5 புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு- கல்வி அமைச்சு

Posted by - October 4, 2018
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 500 ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசினால்…
மேலும்