அரசியல் சூழ்நிலையை மாற்றுவது அனைத்து பிரஜைகளினதும் கடமை-அநுர
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை மாற்றுவது இந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கடமை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இதற்காக தங்களுடை கட்சி முனைப்புடன் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலிய…
மேலும்
