நிலையவள்

அரசியல் சூழ்நிலையை மாற்றுவது அனைத்து பிரஜைகளினதும் கடமை-அநுர

Posted by - October 8, 2018
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை மாற்றுவது இந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கடமை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இதற்காக தங்களுடை கட்சி முனைப்புடன் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலிய…
மேலும்

நாலக டி சில்வா, நாமல் குமார ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை

Posted by - October 8, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர். ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களை…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் -கவீந்திரன் கோடீஸ்வரன்

Posted by - October 8, 2018
அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வேண்டுகோள்…
மேலும்

நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் !

Posted by - October 8, 2018
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை (ஒக்டோபர் 09ஆம் திகதி) மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
மேலும்

மலையக மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 8, 2018
திம்புள்ள பத்தனை பிரிவிற்குட்பட்ட பத்தனை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து சுமார் 500 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று தோட்ட ஆலயத்திற்கு…
மேலும்

மோட்டார் சைக்கிளுடன் சென்ற வாகனம் தடம்புரண்டது

Posted by - October 8, 2018
மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளை ஏற்றிச்சென்ற வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது.இதன்போது சாரதி…
மேலும்

புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை

Posted by - October 8, 2018
புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன் தெரிவித்தார். நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக கலாஓயா பெருக்கெடுத்துள்ளதால் புத்தளம் எலுவன்குளம் பாலத்திற்கு மேலாக…
மேலும்

மைத்திரிபால சிறிசேன சிசெல்ஸ்ஸுக்கு பயணம்

Posted by - October 8, 2018
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிசெல்ஸ் நட்டுக்கு பயணித்துள்ளார். ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கைக்கும் சீஷெல்ஸ்க்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போ…
மேலும்

விஜயகலா பிணையில் விடுதலை

Posted by - October 8, 2018
கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. முன்னாள்…
மேலும்

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

Posted by - October 8, 2018
 ஒலுவில் துறைமுக கடற்தொழிலாளர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு தெரிவித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதான வீதியை மறித்து இன்று(08-10-2018)பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஒலுவில் துறைமுகத்தின் வாயலில் குவிந்துள்ள மணலை அகற்றுமாறு தெரிவித்து கடந்த இரு தினங்களாக மீனவர்கள் துறைமுகம் முன்பாக…
மேலும்