நிலையவள்

கல்வித் திட்டம் நவீனமயப்படுத்தப்படும்-அகில

Posted by - October 12, 2018
இலங்கையின் கல்வித்திட்டம் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்​படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பாடத்திட்டத்தை மாற்றுதல் மற்றும் பொருள் உள்ளடக்கங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல்…
மேலும்

மற்றுமொரு காட்டு யானை உயிரிழப்பு

Posted by - October 12, 2018
வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓடைக்குள் விழுந்து உயிரிழந்திருந்த காட்டு யானையை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள்…
மேலும்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - October 12, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொலஅத்தே ஞானசார ​தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கோட்டை கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை அடங்கிய கடிமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. பொய்யான சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு,…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - October 12, 2018
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவரை பொன்னாலைப் பகுதியில் வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச் செல்கின்றனர் என்ற தகவல் கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நேற்று(11) மாலை வழங்கப்பட்ட தகவலை அடுத்து…
மேலும்

ஜனாதிபதியினால் மாத்திரமே மஹிந்தவை பிரதமராக்க முடியும்-டிலான் பெரேரா

Posted by - October 12, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதாராக்க கூடிய ஒரே ஒரு வழிமுறை அது மட்டும் தான் எனவும் அவர்…
மேலும்

விரிவுரையாளர் போதநாயகியின் வீட்டிற்கு சென்ற அனந்தி

Posted by - October 12, 2018
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். இதன்போது போதநாயகியின் தாய் மற்றும்…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி களைத்துப் போய்விட்டேன்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன். ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் இன்றுவரை நடக்கவில்லை என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய…
மேலும்

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது

Posted by - October 12, 2018
கேகாலை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும்

களனிவெளியூடான புகையிரத சேவை பாதிப்பு

Posted by - October 12, 2018
கொட்டாவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பணியத்த புகையிரதமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக களனிவெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் அப் பகுதிக்கான புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப் பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - October 12, 2018
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிகாடு, மாவெளி வன பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையிரன் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிகாடு, மாவெளி வன…
மேலும்