நிலையவள்

அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை

Posted by - October 15, 2018
தேசிய பாடசாலையில் நிலவும் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முக பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் உள்ள 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான நேர்முக பரீட்சை நாளை முதல் நவம்பர் மாதம்…
மேலும்

மண்சரிவினால் நான்கு குடியிருப்புக்கள் காசல் ரீ நீர் தேக்கத்திற்குள் அள்ளுண்டு போயுள்ளது

Posted by - October 15, 2018
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழிறங்கிய சம்பவம் தொடர்பில் நான்கு குடியிருப்புகள் காசல் ரீ நீர் தேக்கத்திற்குள் அள்ளுண்டு சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15.10.2018) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.…
மேலும்

யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு நிர்வாகிகளின் தலையீடு முக்கியமான ஒரு விடயம்-பாலித

Posted by - October 15, 2018
இந்நாட்டில் நிலவும் யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு நிர்வாகிகளின் தலையீடு முக்கியமான ஒரு விடயம் என வனஜீவராசிகள் அமைச்சர் பாலித தேவப்பெருமா தெரிவித்துள்ளார். குருணாகல், மல்கடுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யானை பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அதற்காக…
மேலும்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள அமைச்சர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்-மஹிந்த

Posted by - October 15, 2018
தற்போது நாடு மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் தெரியும் என்றால் அவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்…
மேலும்

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தர் மூலம் செலுத்தலாம் !

Posted by - October 15, 2018
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தர் மூலம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஆட்பதிவுத்  திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான 100…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பால் பக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை

Posted by - October 15, 2018
நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு,  இலவசமாகப்  பால் பக்கெட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான வேலைத்திட்டம்,  எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று மில்கோ நிறுவனத்தின் தலைவர் சிஹார் காதர் தெரிவித்துள்ளார். இதன்கீழ், சுமார் பத்து இலட்சம்…
மேலும்

வெள்ளவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - October 15, 2018
முச்சக்கர வண்டியில் ஹெரோயின் கடத்தப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சேதனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூது மாவத்தை பகுதியில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு…
மேலும்

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் மாகாணசபை தேர்தல் – ஐ. தே.க

Posted by - October 15, 2018
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை மிக விரைவில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் அடுத்த வருடத்தின் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது புதிய தேர்தல்…
மேலும்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இந்த அரசின் காலத்தில் சாத்தியமாகும்-அடைக்கலநாதன் 

Posted by - October 15, 2018
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த நல்லாட்சி அரசின் காலத்தில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இன்னமும் இருப்பதாகவும்…
மேலும்

கழிவுகளை சரியாக அகற்றாவிடின் கடுமையான நடவடிக்கை -த.ஜெயசீலன்

Posted by - October 15, 2018
வாகனங்களில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது வலைகளால் மூடப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்.நகர் பகுதிகளில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும்…
மேலும்