நிலையவள்

தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுங்கள்…

Posted by - October 21, 2025
அண்மையில் வலுச்சக்தி அமைச்சரினது தலைமையில் ஒன்றிணைந்த தேசிய சுதந்திர தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அந்த சங்கத்தின் செயலாளர் சமிந்த கமகே மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், குறித்த தொழிற் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றும் திரு.பிரியந்த மதுகுமார அவர்களை அறையொன்றில் அடைத்து…
மேலும்

உடன் அமுலாகும் வகையில் ஹரினுக்கு புதிய பதவி

Posted by - October 21, 2025
உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட…
மேலும்

டெங்கு நோயினால் இந்த வருடத்தில் 22 மரணங்கள்!

Posted by - October 21, 2025
2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர்,…
மேலும்

இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணியும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - October 21, 2025
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவ்வாறு ஆடைகளை அணிந்து வருவதற்கு சபாநாயகர் இன்று அனுமதி வழங்கினார். அதன்படி,…
மேலும்

மணியந்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 19, 2025
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஒரு கிராம்…
மேலும்

ஆசியாவில் மூன்றாவது இடத்தை பிடித்த இலங்கை

Posted by - October 19, 2025
2025 எழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி கிண்ண தொடரில் மூன்றாவது இடத்திற்காக இன்று (19) மாலை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. மூன்றாவது இடத்திற்கான தீர்க்கமான போட்டியில் சீனாவை 19-14 என்ற கணக்கில் தோற்கடித்து இந்த வெற்றியை பதிவு…
மேலும்

இரவு நேர இரு தபால் ரயில் சேவைகள் இரத்து

Posted by - October 19, 2025
இன்று (19) இயக்கப்படவிருந்த இரண்டு இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இஹல கோட்டே ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று புரண்டதால் இவ்வாறு இரவு நேர தபால் ரயில்கள் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு…
மேலும்

வயல்வெளிக்கு சென்ற நபர் மர்மமாக உயிரிழப்பு

Posted by - October 19, 2025
பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், முன்னெடுத்த தேடுதலின் போது அவரது சடலம் வயல்வெளியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் குப்புற விழுந்து உயிரிழந்த…
மேலும்

புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 19, 2025
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (19) மாலை 4:00 மணி முதல் நாளை (20) மாலை 4:00 மணி வரை பின்வரும்…
மேலும்

பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

Posted by - October 19, 2025
ராகம, படுவத்தை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலையை சேர்ந்த சாரணர் குழுொன்று படுவத்தை மகா வித்தியாலயத்தில் நடந்த ஜம்போரி நிகழ்ச்சியிலில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து…
மேலும்