தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுங்கள்…
அண்மையில் வலுச்சக்தி அமைச்சரினது தலைமையில் ஒன்றிணைந்த தேசிய சுதந்திர தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அந்த சங்கத்தின் செயலாளர் சமிந்த கமகே மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், குறித்த தொழிற் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றும் திரு.பிரியந்த மதுகுமார அவர்களை அறையொன்றில் அடைத்து…
மேலும்
