நிலையவள்

ஒரே நாளில் 20,000/- குறைந்த தங்கம் விலை!

Posted by - October 22, 2025
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22)  322,000…
மேலும்

இராணுவ கேணலை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு

Posted by - October 21, 2025
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை நவம்பர் 11 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…
மேலும்

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

Posted by - October 21, 2025
தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த…
மேலும்

ரயில் தடம்புரள்வால் மலையகத்திற்கான 42 ரயில் சேவைகள் இரத்து

Posted by - October 21, 2025
மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை ரயில்…
மேலும்

வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு

Posted by - October 21, 2025
சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றில் வைத்து சுட்டிக்காட்டினார்.…
மேலும்

கைதான ருஹுணு பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

Posted by - October 21, 2025
கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க இன்று (21) இந்த உத்தரவை…
மேலும்

தெதுறு ஓயா, தப்போவ வான் கதவுகள் திறப்பு

Posted by - October 21, 2025
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று (21) காலை திறக்கப்பட்டுள்ளன. குறித்த வான் கதவுகளில் இருந்து வெளியேறும் நீர், மீ ஓயாவில் சங்கமிக்கின்றது. இதன்படி, தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் ஒரு அடி உயரத்தில்…
மேலும்

தேசிய பணவீக்கம் படிப்படியாக உயர்வு

Posted by - October 21, 2025
2025 செப்டம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு அமைய மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக இருந்த நாட்டின் பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 2.1% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை…
மேலும்

மலையக ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

Posted by - October 21, 2025
சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் இயங்காது என்று…
மேலும்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய எச்சரிக்கை

Posted by - October 21, 2025
கடும் காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பானது எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள…
மேலும்