நிலையவள்

2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய நிலையை அடையும்

Posted by - November 7, 2025
2025 இன் இறுதியில் இலங்கை மீண்டும் பழைய நிலையை அடையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையாற்றிவரும் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும்

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

Posted by - November 7, 2025
அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர்…
மேலும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

Posted by - November 7, 2025
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல்…
மேலும்

கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 7, 2025
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவைப்…
மேலும்

கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Posted by - November 7, 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார்…
மேலும்

ஸ்ரீ தலதா மாளிகைக்கு புதிய தியவடன நிலமே இன்று தெரிவு

Posted by - November 7, 2025
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கான புதிய தியவடன நிலமேவைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (7) நடைபெறவுள்ளது. அதன்படி, அது தொடர்பான கூட்டம் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ், கண்டி பௌத்த பலமண்டல மண்டபத்தில் இன்று பி.ப. 2…
மேலும்

யாழில் போதைப்பொருள், ஆயுதங்களுடன் 09 பேர் சுற்றிவளைப்பு

Posted by - November 7, 2025
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். கூரிய…
மேலும்

பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம் – ஒருவர் பலி

Posted by - November 6, 2025
தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹால்வத்த பகுதியில் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பேருந்தில்…
மேலும்

நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

Posted by - November 6, 2025
நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும்…
மேலும்

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

Posted by - November 6, 2025
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக்…
மேலும்