நிலையவள்

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த நடவடிக்கை

Posted by - August 14, 2025
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள தேசிய புத்தாக்க முகவராண்மையின் (NIA – National Innovation Agency) வழிகாட்டலின் கீழ், உலகளாவிய புத்தாக்க குறியீட்டுடன் (Global Innovation Index) தொடர்புடைய தரவுத் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (14)…
மேலும்

பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை

Posted by - August 14, 2025
நிகவெவ தேவானம்பியதிஸ்ஸ மத்திய கல்லூரி, மற்றும் திருகோணமலை ரேவத்த சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று (14) ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை…
மேலும்

மொரட்டுவ ஆற்றில் மிதந்த சடலம்

Posted by - August 14, 2025
மொரட்டுவ – பிலியந்தல வீதியின் கொஸ்பெலன பாலத்திற்கு அருகில் உள்ள போல்கொட ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். போல்கொட ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக…
மேலும்

பேருந்து இயந்திரத்தில் யூரியா கொட்டப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை

Posted by - August 14, 2025
நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் இயந்திரத்தில், யூரியா உரம் போடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா – ஹைபொரஸ்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு நாளாந்தம் சேவையில் ஈடுபடும் பேருந்தின் இயந்திரத்திலேயே இவ்வாறு யூரியா உரம் கொட்டப்பட்டுள்ளது.…
மேலும்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல்

Posted by - August 14, 2025
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்: செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப்…
மேலும்

வாவியில் இருந்து 8,188 தோட்டாக்கள் மீட்பு

Posted by - August 14, 2025
அனுராதபுரம், கலென் பிந்துனுவெவ கெடலாவ வாவியில் இருந்து  தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு விவசாயி ஒருவர் தனது  கால்களை கழுவுவதற்காக குறித்த வாவிக்கு சென்றபோது…
மேலும்

ராஜிதவின் சொத்துக்கள் முடக்கம்?

Posted by - August 14, 2025
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இருந்த பல…
மேலும்

28 வயது இளைஞனை வன்புணர்ந்த 26 வயதான இளைஞன்

Posted by - August 14, 2025
28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் மொணராகலை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ அறது அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல்…
மேலும்

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

Posted by - August 14, 2025
பாகிஸ்தான் நாட்டின் 79 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஆகும் இதனை முன்னிட்டு வியாழக்கிழமை (14) அன்று காலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பகீம் அல்…
மேலும்

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Posted by - August 14, 2025
முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் வலுசக்தித் தேவைகள் மற்றும்…
மேலும்