தென்னவள்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

Posted by - November 3, 2025
யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Posted by - November 3, 2025
மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (02) காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்திய…
மேலும்

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை

Posted by - November 3, 2025
அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை. ஏனெனில் முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்றிணைகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜனவீர  தெரிவித்தார்.
மேலும்

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

Posted by - November 3, 2025
திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் ஞாயிற்றுக்கிழமை (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில், திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி நிதியத்தால் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு

Posted by - November 3, 2025
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (02) காலை பதுளை நூலக கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.
மேலும்

சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு

Posted by - November 3, 2025
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சனிக்கிழமை (01)  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

பொலன்னறுவையிலிருந்து வந்து பிக்குமார் விகாகரை அமைத்து வருகின்றார்கள் – ஸ்ரீநேசன் எம்.பி

Posted by - November 3, 2025
தற்போது நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்கள் நேரடியாக எம்மிடம் விடயங்ளைத் தெரிவித்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் அமைந்துள்ளது நெடியகல் மலை எனும் பிரதேசமாகும்.
மேலும்

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

Posted by - November 3, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01)  சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

நுகேகொடை எதிர்க்கட்சியின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்பதில்லை!

Posted by - November 2, 2025
அரசாங்கத்தின்  அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில், முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரணில் மீண்டும் பாராளுமன்றம் வருவாரா?

Posted by - November 2, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குத் வருவாரா? என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன வழங்கிய பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும்; பொருளாக மாறியுள்ளது. அதாவது, ‘உங்கள் பாட்டன் அல்லது பாட்டி ஒரு பணப்…
மேலும்