தமிழில் சிறீலங்கா தேசியகீதம் பாடப்பட்டமை தொடர்பான வழக்கு செப்ரெப்பர் 1 இல் விசாரணைக்கு
சிறீலங்கா சுதந்திர தினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது சட்டவிரோதமான செயல் எனக் கூறி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும்
