தென்னவள்

போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசாங்கமே காரணம்

Posted by - July 14, 2016
சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளதுடன், இதற்கு அரசாங்கமே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

வட-கிழக்கின் முதல்வராக முஸ்லிமை ஏற்கவும் தயார் – சம்பந்தன்

Posted by - July 14, 2016
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு

Posted by - July 14, 2016
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு பெறுகின்றது.
மேலும்

அமெரிக்காவில் பல்கலைக்கழக டீன் பதவியில் இந்திய வம்சாவளி நியமனம்

Posted by - July 14, 2016
அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரியின் டீன் பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கின்சுக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

தமிழக சட்டசபை 21-ம் தேதி கூடுகிறது

Posted by - July 14, 2016
தமிழகத்தில் கடந்த மே மாதம் 16-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
மேலும்

நாமல் ராஜபக்ஸவின் கைது குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்படும் – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - July 13, 2016
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற…
மேலும்

கண்டியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்கவே நாமல் கைது- திலும் அமுனுகம

Posted by - July 13, 2016
கண்டியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்கவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்

Posted by - July 13, 2016
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித்தியாலங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
மேலும்

ரூபவாஹினி சமையல் நிகழ்ச்சியில் நிஷா பிஸ்வால்

Posted by - July 13, 2016
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.
மேலும்

ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - July 13, 2016
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் இன்று அனுமதி அளித்தது.
மேலும்