போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசாங்கமே காரணம்
சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளதுடன், இதற்கு அரசாங்கமே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்
