ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களை கடல் காவுகொண்டது. இலண்டன் கம்பர் சான்ட் கடற்கரையில் உயிர்காப்பு பணியாளர்களை அமர்த்த ரொட்டர் உள்ளுராட்சி நிர்வாகம் இன்று(27) அவசரமாக முடிவுசெய்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து ஹேர்பின், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 22 பொருட்கள் சிகிச்சை மூலம் வெளியே அகற்றப்பட்டன.பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 22 வயதுமிக்க இளம் பெண் ஒருவருக்கு நேற்று அறுவை சிகிச்சை ஒன்று…
செக்நாட்டில் ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வட்டமிட்ட பறக்கும் தட்டை ஆலிவுட் நடிகை படம் பிடித்துள்ளார்.ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார்.
அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துவரும் வட கொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’ பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-