தென்னவள்

தென் ஆப்பிரிக்காவில் அதிபருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம்

Posted by - September 6, 2016
தென்ஆப்பிரிக்கா நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிராக ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதன் அதிபராக ஜேக்கப் ஜுமா இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு எதிராக ஆளும்…
மேலும்

எத்தியோப்பியா சிறையில் தீவிபத்து – 23 கைதிகள் பலி

Posted by - September 6, 2016
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக…
மேலும்

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted by - September 6, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்…
மேலும்

பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல்

Posted by - September 6, 2016
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கு வருத்தம்- பிலிப்பைன்ஸ் அதிபர்

Posted by - September 6, 2016
அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக பிலிப்பைன்ஸ் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி முதியவர் சைக்கிளில் பிரசாரம்

Posted by - September 6, 2016
பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளியுங்கள் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி முதியவர் சைக்கிளில் பிரசாரம் மேற்கொண்டார்.தூத்துக்குடியை சேர்ந்தவர் சிவபாஸ்கரன். தன்னை ஒரு பரதேசி (சாமியார்) என்று கூறிக்கொள்ளும் இந்த 70 வயது முதியவர் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம்…
மேலும்

கர்நாடகாவுக்கு எதிர்ப்பு- புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. வெளிநடப்பு

Posted by - September 6, 2016
காவிரியில் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.தமிழகத்துக்கு நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு…
மேலும்

மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?

Posted by - September 6, 2016
சவூதி அரேபியாவில் தவிக்கும் 62 மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

பாளையில் பாலத்தில் கார் மோதி 3 பேர் பலி

Posted by - September 6, 2016
பாளையில் புதுமாப்பிள்ளை கண்முன்னே பாலத்தில் கார் மோதி தந்தை-சகோதரர் பலியாகினர். விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்