தென்னவள்

நக்சலைட்டுகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும்

Posted by - September 27, 2016
நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளை வேருடன் அழிக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் ராஜதுரோக வழக்கு

Posted by - September 27, 2016
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரபிரதேசத்தில் நீதிபதி உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பாக். கலைஞர்களை அடித்து விரட்ட வேண்டும்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்

Posted by - September 27, 2016
இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தான் கலைஞர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசத்துடன் கூறினார்.காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் பலியானார்கள். இது இந்தியர்களிடையே பாகிஸ்தான் மீது கடும் கோபத்தை…
மேலும்

த.மா.கா. வேட்பாளர்கள் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும்

Posted by - September 27, 2016
உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.…
மேலும்

பயங்கரவாதம் ஏற்றுமதி விவகாரம்: பிரதமர் மோடி மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted by - September 26, 2016
பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி மீது அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும்

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதலில் 9 பேர் பலி

Posted by - September 26, 2016
மத்திய ஏமனின் இப் நகரில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய கடுமையான வான் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு தருகிறது. அதே நேரத்தில், ஏமன் அதிபருக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும்…
மேலும்

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பக்கோரும் மனு

Posted by - September 26, 2016
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எழுப்புவதற்கு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்ட மனுவை லாகூர் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மேலும்

முனைவர்கள் அருகோ, தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு

Posted by - September 26, 2016
‘தினத்தந்தி’ சார்பாக நாளை நடைபெறும் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் மூத்த தமிழறிஞர் விருதை முனைவர் அருகோவும், சிறந்த நூலுக்கான பரிசை முனைவர் தாயம்மாள் அறவாணனும் பெறுகிறார்கள்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல்-தமிழகத்தில் 5.80 கோடி வாக்காளர்கள்

Posted by - September 26, 2016
தமிழகத்தில் 2.88 கோடி ஆண் வாக்காளர்கள், 2.92 பெண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 584 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 5.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
மேலும்