மின் நுகர்வோர் சேவை மையம் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்
மின் நுகர்வோர் சேவை மையம் தாமதமாவதற்கு, வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட, 12 நகரங்களில், தமிழ்நாடு மின் வாரியம், கணினி மின் தடை நீக்கும் மையங்களை அமைத்துள்ளது. இந்த நகரங்களில் வசிப்போர்,…
மேலும்
