தென்னவள்

மின் நுகர்வோர் சேவை மையம் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்

Posted by - September 30, 2016
மின் நுகர்வோர் சேவை மையம் தாமதமாவதற்கு, வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட, 12 நகரங்களில், தமிழ்நாடு மின் வாரியம், கணினி மின் தடை நீக்கும் மையங்களை அமைத்துள்ளது. இந்த நகரங்களில் வசிப்போர்,…
மேலும்

காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம்

Posted by - September 30, 2016
கர்நாடகா – தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மேலும்

ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது

Posted by - September 30, 2016
ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவர் இடம்பெற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

Posted by - September 30, 2016
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத் தில் இன்று விசாரணைக்கு வரு கிறது. அப்போது உச்ச நீதிமன்ற‌ தீர்ப்பை மீண்டும் மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு…
மேலும்

இந்திய ராணுவ சிறப்பு படையின் துல்லியமான தாக்குதல்

Posted by - September 30, 2016
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நள்ளிரவில் அதிரடி தாக்குதல் 7 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; எல்லையில் போர் பதற்றம் – பள்ளிகள் மூடல்; கிராம மக்கள் வெளியேற்றம்
மேலும்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு

Posted by - September 30, 2016
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

லசந்தவை கொலை செய்தது பொன்சேகா?

Posted by - September 30, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது சரத் பொன்சேகாவே என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னொரு தடவை கூறியிருந்தார்.அந்த கருத்தை தற்போது நான் 100க்கு 5000 வீதம் ஒப்புக்கொள்கின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயளாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

நீதிமன்றில் இன்று ஆஜராகும் கோத்தபாய!

Posted by - September 30, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
மேலும்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் விடுதலை!

Posted by - September 30, 2016
பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நான்குபேர் இன்று சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
மேலும்

எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது? எதனைப் பிரதிபலித்தது!

Posted by - September 30, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும்