தென்னவள்

அன்ரனி ஜெகநாதனின் மறைவு எமது பலத்தின் இழப்பு!

Posted by - October 3, 2016
எமது உரிமைக்கான பயணம் முற்றுப்பெறாத தருணமென்றில் இந்த பயணம் பற்றி அனுபவபூர்வமாக வரலாற்றோடு, நடந்து வந்தவர்களை இழப்பது இனத்திற்கு பலத்தை இழப்பதாகும்.
மேலும்

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில்புதிய வரிகள்

Posted by - October 3, 2016
கைத்தொழிற்றுறைகளில் மேற்கொள்ளப்படும் பாரிய, நடுத்தர மற்றும் சிறிய தரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக, சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பாதீடு), புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும கூறினார்.
மேலும்

நியூசிலாந்தில் சம்பந்தனுக்குப் புகழாரம்

Posted by - October 3, 2016
நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார்.
மேலும்

பொலிஸார் மீது குண்டு வீச்சு!

Posted by - October 2, 2016
கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

“எழுக தமிழ்” பேரணியில் முதலமைச்சர் இனவாத கருத்துக்களை கூறினாராம்

Posted by - October 2, 2016
வடக்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வழங்கப்படும் – டெனீஸ்வரன்!

Posted by - October 2, 2016
வடக்கில் சுமார் 9,000ஆயிரம் முன்னாள் போராளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது

Posted by - October 2, 2016
மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் 350 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும்

யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபர் கைது

Posted by - October 2, 2016
பாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தபாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும்

கல்லணையில் இருந்து முறை நீர்பாசனம்: கலெக்டர் தகவல்

Posted by - October 2, 2016
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும்