தென்னவள்

கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பது புலிகள் இயக்க உறுப்பினராக இருப்பதற்குச் சமனானது

Posted by - October 10, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில்உறுப்பினராக இருப்பதற்கு சமமானது என்று கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த ஒழுக்கம்-முள்ளிவாய்க்காலுடன் மரணித்துவிட்டது!

Posted by - October 10, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்தஒழுக்கம் முள்ளிவாய்காலுடன் மரணித்துவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது

Posted by - October 10, 2016
இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது.என சுவிட்சர்லாந்தின் சபாநாயகர் Christa Markwalder தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் தமக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளதாகவும் அனைத்து கட்சிகளினதும் சிவில் சமூகத்தினதும் கருத்துக்களை உள்ளடக்கி அரசியல் சாசனத்தை…
மேலும்

தனி நாடு கிடைக்கும் வரை பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்

Posted by - October 10, 2016
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை ,தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி ஆகியோரோடு வல்வெட்டித்துறை வீட்டில் இருந்த துரைக்கு அந்தச் செய்தி கோபத்தை உண்டுபண்ணியது , கண்கள் சிவந்து கைகள் துடித்து கோபத்தின்…
மேலும்

ஓர் இனம் புரியாத உணர்வு நிலையில் இந்த உருளும் இருக்கையில் நான் இருந்துகொண்டு இருக்கின்றேன்

Posted by - October 10, 2016
இங்கு ஓரு இனம் புரியாத உணர்வு நிலையில் இந்த உருளும் இருக்கையில் நான் இருந்துகொண்டுஇருக்கின்றேன்.
மேலும்

2ம் லெப். மாலதியின் நினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்!

Posted by - October 10, 2016
எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் எழுச்சிகரமான வணக்கத்தைத்தெரிவித்து.அக்டோபர் 10ம் நாளான இன்று உலகம் முழுவதும் பரவி  வாழும் ஈழத்தமிழர்களினால் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் கொண்டாடப்படுகின்றது. இது 1987 அக்டோபர் 10 அன்று வீரகாவியமான 2ம் லெப். மாலதியின்…
மேலும்

விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமைதாங்க முன்வருவாரா?

Posted by - October 10, 2016
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது.
மேலும்

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

Posted by - October 10, 2016
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.
மேலும்