யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மடப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிதும், தமிழீழ தேசியப்பறவை, தேசிய மரம், போன்ற முக்கிய நிகழ்வுகள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய பெண் தான் களத்தில் முதல் பலியான பெண்…
கொடிகாமம் பிரதேத்தில் வைத்து கிராம அலுவலகரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கைக்கூலிகள் மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ள 13 மாதகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் பரிசாக கிடைத்த சொகுசு காரை திரும்ப கொடுக்கிறார்.ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் 4-வது இடம் பிடித்து சரித்திரம் படைத்தார். அவர் மயிரிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை…
இந்தியா-சீனா உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மறுசீரமைப்பு தேவை என்றும் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் விவகாரத்தால் இந்தியா பல்வேறு நாடுகளை எச்சரித்து வருகிறது. இதனால் அந்த நாடுகளுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் எதிரே ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.உலகின் மிகப்பெரிய சீனாவின் மக்கள் விடுதலை ராணுத்தில் மொத்தம் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 12 ஆயிரம் கன அடியில் இருந்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அணையின் நீர் மட்டம்…