தென்னவள்

இலங்கையின் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் மறைவு

Posted by - October 13, 2016
இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று முன்தினம் (11)  காலமானார்.
மேலும்

புகையிரதங்களின் பெட்டிகளை அதிகரிப்பதன் பயணங்களை இலகுவாக்க ஆலோசனை

Posted by - October 13, 2016
புகையிரதங்களின் பெட்டிகளை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் போக்குவரத்து தொடர்பான நெருக்கடிகளைத் தணிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும்

2ஆம் லெப் மாலதியை நினைவுகூரவே சுவரொட்டியை ஒட்டினேன்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மடப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிதும், தமிழீழ தேசியப்பறவை, தேசிய மரம், போன்ற முக்கிய நிகழ்வுகள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய பெண் தான் களத்தில் முதல் பலியான பெண்…
மேலும்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கைக்கூலிகளுக்கு 13 மாத சிறைத்தண்டனை!

Posted by - October 13, 2016
கொடிகாமம் பிரதேத்தில் வைத்து கிராம அலுவலகரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கைக்கூலிகள் மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ள 13 மாதகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும்

பரிசாக கிடைத்த சொகுசு காரை திரும்ப கொடுக்கும் தீபா கர்மாகர்

Posted by - October 13, 2016
ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் பரிசாக கிடைத்த சொகுசு காரை திரும்ப கொடுக்கிறார்.ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தில் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் 4-வது இடம் பிடித்து சரித்திரம் படைத்தார். அவர் மயிரிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை…
மேலும்

ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு

Posted by - October 13, 2016
ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்.
மேலும்

இந்தியா-சீனா உறவில் மறுசீரமைப்பு தேவை

Posted by - October 13, 2016
இந்தியா-சீனா உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மறுசீரமைப்பு தேவை என்றும் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் விவகாரத்தால் இந்தியா பல்வேறு நாடுகளை எச்சரித்து வருகிறது. இதனால் அந்த நாடுகளுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும்

சீனா ராணுவத்தில் வேலை இழப்பு போராட்டத்தில் குதித்த ராணுவ வீரர்கள்

Posted by - October 13, 2016
சீனாவின் தலைநகர் பீஜிங்கின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் எதிரே ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.உலகின் மிகப்பெரிய சீனாவின் மக்கள் விடுதலை ராணுத்தில் மொத்தம் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
மேலும்

இந்தியாவுக்கு போட்டியாக புதிய அமைப்பை தொடங்க பாகிஸ்தான் முயற்சி

Posted by - October 13, 2016
‘சார்க்’ அமைப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதற்காக சீனா, ஈரான் நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் நாடி இருக்கிறது.
மேலும்

நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Posted by - October 13, 2016
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 12 ஆயிரம் கன அடியில் இருந்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அணையின் நீர் மட்டம்…
மேலும்