தென்னவள்

ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின் சந்திப்பை வரவேற்கிறேன்- திருமாவளவன்

Posted by - October 15, 2016
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் நலன்களுக்காக சந்தித்து கொள்வது சிறந்த அரசியல் நாகரீகமாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

ரஷிய அதிபர் புதின் கோவா வந்தார்

Posted by - October 15, 2016
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷிய அதிபரின் சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக கோவாவில் தரை இறங்குவதில் 9 மணி நேரம் தாமதமானது.
மேலும்

கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் வரி ஏய்ப்புச் செய்து சொகுசு வாகனம் கொள்வனவு செய்தமை கண்டுபிடிப்பு!

Posted by - October 15, 2016
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்

வடக்கு மாகாணசபை அவைத்தலைவரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு!

Posted by - October 15, 2016
வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவராக இருந்த அன்ரனி ஜெகநாதன் கடந்த முதலாம் திகதி மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது பதவி வெற்றிடமாகவே உள்ளது.
மேலும்

மேல் மாகாணத்தில் ஒரே இரவில் 1262பேர் கைது!

Posted by - October 15, 2016
மேல் மாகாணத்தில் காவல்துறையினர் நடாத்திய அதிரடி சோதனையின் போது ஒரே இரவில் 1262பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும்

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நல்லாட்சி அரசு!

Posted by - October 15, 2016
நல்லாட்சி எனச் சொல்லிக்கொள்ளம் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றனர். இதையேதான் முன்னர் ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்ஷவும் செய்தார் என சிவில் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும்

சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா

Posted by - October 15, 2016
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.
மேலும்

லசந்த படுகொலை ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை!

Posted by - October 15, 2016
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும்

ஈழப்போருக்கு ஏவுகணை வாங்கிய குற்றச்சாட்டுக்கு தண்டனை குறைப்பு!

Posted by - October 14, 2016
விடுதலைப்புலிகளுக்கு ஏவுகணை பெற்றுக்கொடுக்க முயன்ற  குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25 வருட சிறைத்தண்டனை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான்…
மேலும்