இராணுவத்தினரின் அனுசரணையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் கோத்தபாய!
பாரிய குற்றச் செயல்களுக்கு பாலமாக கருதப்படும் இராணுவத்தை பயன் படுத்திய இழிவு, கோத்தபாய ராஜபக்ஸவிற்கே உரியது என விக்கிரம பாகு கருணாரட்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
