தென்னவள்

இராணுவத்தினரின் அனுசரணையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் கோத்தபாய!

Posted by - October 21, 2016
பாரிய குற்றச் செயல்களுக்கு பாலமாக கருதப்படும் இராணுவத்தை பயன் படுத்திய இழிவு, கோத்தபாய ராஜபக்ஸவிற்கே உரியது என விக்கிரம பாகு கருணாரட்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் கைது

Posted by - October 21, 2016
இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தப் பெண் கைது செய்பய்பட்டுள்ளார்.
மேலும்

சானுக ரத்துவத்த உட்பட ஐவர் விடுதலை!

Posted by - October 21, 2016
சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

கைதடி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி !

Posted by - October 21, 2016
நேற்று முன்தினம் (19) இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலியானார் . இறந்தவர் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்னும் (வயது 35) குடும்பஸ்தர் ஆவர் .…
மேலும்

யாழில் திடீரென அதிரடியாக களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு

Posted by - October 21, 2016
யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்

“என்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான்” கருணாநிதி பரபரப்பு பேட்டி

Posted by - October 21, 2016
தி.மு.க.வில் தற்போது அழகிரி இல்லை என்றும், தன்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான் என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பரபரப்பாக கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடனுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
மேலும்

ரூ. 67 லட்சம் மோசடி புகார் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயற்சி

Posted by - October 21, 2016
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவா சத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.
மேலும்

பட்டாசு வெடித்து 8 பேர் பலி: கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது

Posted by - October 21, 2016
பட்டாசு விபத்தில் 8 பேர் பலியான சம்பவத்தில் கடையின் உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

புழல் ஜெயிலில் 12 கைதிகள் உண்ணாவிரதம்

Posted by - October 21, 2016
இந்து முன்னணி பிரமுகர் கொலையில் கைதான குற்றவாளிகள் 12 பேரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பத்தூர், மண்ணூர் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இந்து முன்னணி மாவட்ட தலைவராக இருந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு…
மேலும்

டிரம்ப் பலவந்தமாக என்னிடம் எல்லைமீறினார்

Posted by - October 21, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மீது அடுக்கடுக்காக செக்ஸ் குற்றச்சாட்டுகள் கிளம்பிவரும் நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது பலவந்தமாக என்னிடம் எல்லைமீறி, தகாத முறையில் நடந்து கொண்டதாக மேலும் ஒருபெண் தற்போது பேட்டியளித்துள்ளார்.
மேலும்