தென்னவள்

இலங்கையில் சிக்கிய இராட்சத கடல் ஆமை!

Posted by - November 24, 2016
இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மாவீரர் என்ற சொல்லைப் பிரயோகிக்காது நினைவுகூரலாம்!

Posted by - November 24, 2016
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூர்வதால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இணையத்தள வரி அதிகரிப்பு!

Posted by - November 24, 2016
வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியாவினில் போலி விஞ்ஞானியான சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் கைது

Posted by - November 24, 2016
வவுனியாவினில் போலி விஞ்ஞானியாக அடையாளப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் என்பவர் மீண்டும் யாழில் வைத்து கைதாகியுள்ளார்.
மேலும்

இனவாதம் கக்கும் சிறிலங்காவின் பௌத்த பிக்குகள்!

Posted by - November 24, 2016
சிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும்,  தமிழர்களுக்கும்  இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது.
மேலும்

சிங்களத்தில் கடிதம் வந்தால் கிழித்தெறிவேன்- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - November 24, 2016
இலங்கை மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சு தொடர்ந்தும் தனிச்சிங்களத்தினில் வடமாகாணசபைக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் தனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது!

Posted by - November 24, 2016
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள உள்ளமைக்கு அமெரிக்க செனட் சபையின் நீதித்துறைத் தலைவர் சக் க்ரேஸ்லி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்கா, இலங்கைக்கு 1.92 பில்லியன் ரூபாய் நிதியுதவி

Posted by - November 24, 2016
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனமான யுஎஸ்எய்ட் இன்று இலங்கை நாடாளுமன்றத்துடன் 1.92 பில்லியன் ரூபாய்க்கான பங்காளித்துவத்தை ஆரம்பித்தது.
மேலும்

“எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’

Posted by - November 24, 2016
“‘எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார்.
மேலும்