தென்னவள்

துபாய்: 50 லட்சம் பூக்களால் மக்களின் மனங்களை கவரும் மலர் விமானம்

Posted by - November 27, 2016
துபாய் நாட்டில் உள்ள பிரபல பூங்காவில் வளரும் செடி, கொடிகளுடன் ஏழுவகைகளை சேர்ந்த சுமார் ஐம்பது லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள மலர் விமானம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. துபாயில் உள்ள பிரபல பூங்காவில் அந்நாட்டை சேர்ந்த ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்துடன் இணைந்து…
மேலும்

தலையில் முக்காடுடன் செய்தி வாசிக்கும் கனடாவின் முதல் பெண்மணி

Posted by - November 27, 2016
கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கனடா நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த செய்தித் தொகுப்பாளினி ஒருவர் தலையில் முக்காடுடன் செய்தி வாசித்து வருகிறார்.
மேலும்

தென்கொரியா பெண் அதிபர் பதவி விலகக்கோரி 13 லட்சம் மக்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்

Posted by - November 27, 2016
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் நெருங்கிய தோழியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தென்கொரியா நாட்டின் பெண் அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும், ஆர்ப்பாட்டமும் சியோல்…
மேலும்

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 27, 2016
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிக்ரம் சிங்

Posted by - November 27, 2016
போர்க்கலை தந்திரங்களில் வல்லவரான பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா விவகாரத்தில் இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதி பிக்ரம் சிங் எச்சரித்துள்ளார்.
மேலும்

வீரவன்சவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

Posted by - November 27, 2016
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்றைய தினம் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சு தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது.
மேலும்

தமிழன் மீண்டும் ஒரு ஆயுதப்போரை நடத்துவான்! – சிவாஜிலிங்கம்

Posted by - November 27, 2016
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலானப் போரில் தேசத்துக்காக உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த மாவீரர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும்

தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை ஒன்றை வாசித்த சிறிதரன்!

Posted by - November 27, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று நாடாளுமன்றத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையொன்றை பிரதி செய்து வாசித்துள்ளார். தேசியத் தலைவரின் உரையைப் பிரதி செய்பவர்கள் அவரது அர்ப்பணிப்பையும் பிரதிசெய்யவேண்டும், செய்வார்களா பார்ப்போம்?
மேலும்

இறுதிக்கட்ட யுத்தத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெறவில்லை!

Posted by - November 27, 2016
இறுதிக்கட்ட யுத்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ வெற்றி கொள்ளவில்லையென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்