நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹெரிசன் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக 7 நாள் துக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே டிசம்பர் 3-வது வார இறுதியில் பொதுக்குழு கூடும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் தலைவர்களின் சிலைகள் செய்வதில் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத்திடம் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சிலை செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.
போயஸ்கார்டனில் சுமார் 50 ஆண்டுகளாக ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.ஜெயலலிதாவின் ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ன ஆகும்? இனி அவை யாருக்குப் போய் சேரும்? என்ற விவாதம்…
ஜெயலலிதா மரணம் பற்றி பெரியகட்சிகள் வதந்தி பரப்புவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சீபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-