தென்னவள்

கப்பல் ஒன்றிலிருந்து 800 கிலோ கிராம் நிறையுடைய கொகெய்ன் போதைப் பொருள்

Posted by - December 9, 2016
கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பல் ஒன்றிலிருந்து 800 கிலோ கிராம் நிறையுடைய கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Posted by - December 9, 2016
நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹெரிசன் கூறினார்.
மேலும்

பிறந்தநாள் கேக்கில் 72,585 மெழுகுவர்த்திகளை ஏற்றி புதிய உலக சாதனை

Posted by - December 9, 2016
இந்திய ஆன்மீக குரு சின்மய் குமார் கோஸின் பிறந்தநாளையொட்டி 72,585 மெழுகுவர்த்திகள் ஒரே கேக்கில் ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம்

Posted by - December 9, 2016
அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த விமானங்கள் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.
மேலும்

டிசம்பர் 3-வது வாரம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது

Posted by - December 9, 2016
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக 7 நாள் துக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே டிசம்பர் 3-வது வார இறுதியில் பொதுக்குழு கூடும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

ஜெயலலிதா சிலை செய்ய 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்

Posted by - December 9, 2016
அரசியல் தலைவர்களின் சிலைகள் செய்வதில் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத்திடம் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சிலை செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும்

ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும்

Posted by - December 9, 2016
போயஸ்கார்டனில் சுமார் 50 ஆண்டுகளாக ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.ஜெயலலிதாவின் ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ன ஆகும்? இனி அவை யாருக்குப் போய் சேரும்? என்ற விவாதம்…
மேலும்

பெரிய கட்சிகள் வதந்தி பரப்புகின்றன: வைகோ

Posted by - December 9, 2016
ஜெயலலிதா மரணம் பற்றி பெரியகட்சிகள் வதந்தி பரப்புவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சீபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்