தென்னவள்

அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை

Posted by - December 12, 2016
அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பிலும் இவ்வாறு முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

வட மாகாண சபையின் வரவு – செலவுத் திட்ட விவாதம் 14 ஆம் திகதி

Posted by - December 12, 2016
வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - December 12, 2016
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் தோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் சிக்கி வெடிபொருள் வெடித்ததில் அதன் சாரதி படுகமடைந்துள்ளார்.
மேலும்

வடக்கு மாகாணசபைக்குத் தனித் தேசியகீதம் இல்லை!

Posted by - December 12, 2016
வடக்கு மாகாணசபைக்கு தனித் தேசிய கீதம் இயற்றப்படுவதாக சிங்கள நாளிதழான திவயின நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மறுத்துள்ளார்.
மேலும்

அரிசி தட்டுப்பாடு – விலையும் அதிகரிப்பு!

Posted by - December 11, 2016
தற்போது உள்நாட்டு சந்தையில் நாட்டு அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தம்புள்ளை சந்தையில் அரிசி விலை தொடர்பில் தேடிப் பார்த்த போது கடைக்கு கடை விலை வித்தியாசப்படுகிறது.
மேலும்

தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது

Posted by - December 11, 2016
தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 29 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கலஹா – புபுரெஸ்ஸ பகுதி கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

Posted by - December 11, 2016
கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததில் காயமடைந்த ஒருவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானார்.
மேலும்

இலங்கை படகுகளை விடுவிக்காததால் மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Posted by - December 11, 2016
தமிழக மீனவர்களின் 118 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க மறுப்பதால் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும்

கடற்படைத் தளபதி உண்மையில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தினாரா?

Posted by - December 11, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் தான், கடற்படைத் தளபதியிடம் விசாரணை செய்ததாக, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

துருக்கி: கால்பந்து திடல் அருகே தீவிரவாத தாக்குதலுக்கு 29 பேர் பலி

Posted by - December 11, 2016
துருக்கி நாட்டின் பழமைவாய்ந்த நகரமான இஸ்தான்புல்லில் உள்ள கால்பந்து திடல் அருகே நடத்தப்பட்ட கார்குண்டு மற்றும் மனிதகுண்டு தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
மேலும்