தென்னவள்

வர்தா புயலினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு!

Posted by - December 12, 2016
வர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.
மேலும்

புனர்வாழ்வளித்து விடுதலைசெய்யப்பட்ட மற்றொரு முன்னாள் போராளி மரணம்!

Posted by - December 12, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட மற்றொரு முன்னாள் போராளி மரணமடைந்துள்ளார்.
மேலும்

மைத்திரியின் மலேசியப் பயணத்துக்கு மலேசியத் தமிழர் கடும் எதிர்ப்பு!

Posted by - December 12, 2016
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை மலேசியாவிற்குள் அனுமதித்தால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படும் என அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும்

வர்தா புயல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் 500 இலங்கையர்கள் நிர்க்கதியில்!

Posted by - December 12, 2016
வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்ட இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமானநிலையத்தில் நிர்க்கதியாகியுள்ளனர்.வர்தா புயல் காரணமாக சென்னைக்குரிய அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கையை கண்டித்து கண்டனம்

Posted by - December 12, 2016
வடமாகாணத்தில் எதிர்வரும் 2017 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கையை கண்டித்து வன்மையான கண்டன அறிக்கை ஒன்றினை இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும்

முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம்

Posted by - December 12, 2016
நெடுங்கேணி – ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது. இதனால் அந்த பகுதியினர் சந்தோசத்தில் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர். இப்படியான ஒரு சம்பவம் 1984 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்துள்ளது. சிலர் பழங்களை…
மேலும்

வார்தா புயல் எதிரொலி: தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கவும்- தமிழக அரசு

Posted by - December 12, 2016
வார்தா புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய் துறை 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது.
மேலும்

‘வார்தா’ புயல் தாக்கும் அபாயம்: சென்னை, காஞ்சீபுரத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

Posted by - December 12, 2016
‘வார்தா’ புயல் தாக்கும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை தந்திருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மேலும்

சென்னையில் பரவலாக மழை: 180 கி.மீ. தொலைவில் வார்தா புயல்

Posted by - December 12, 2016
சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வார்தா புயல் 180 தொலைவில் மையம் கொண்டுள்ளது.தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வார்தா புயல் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் நாளை மதியத்திற்கு மேல் கரையை கடக்க…
மேலும்

140 கிலோமீட்டர் காற்றுடன் சென்னையை நெருங்கும் வார்தா புயல்

Posted by - December 12, 2016
140 கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்துவரும் ‘வார்தா புயல்’ மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்