தென்னவள்

அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்ய குமார் குணரட்ணம் இணக்கம்!

Posted by - December 13, 2016
அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்து இலங்கை குடியுரிமையை பெறுவதற்குமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் அறிவித்துள்ளார்.
மேலும்

என்னைக் குற்றவாளி என நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

Posted by - December 13, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் தான் குற்றவாளி என இனங்காணப்பட்டால் பதவி விலகுவதாக சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

திருகோணமலைச் சிறையில் தமிழ்க் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

Posted by - December 13, 2016
திருகோணமலைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும்

பிரித்தானிய நிறுவனம் ஊடாக ரணில் இரகசிய திட்டம்

Posted by - December 13, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் புதிய வாகனங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்க மூலமாக ஒப்புதல் பெற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்- திருமாவளவன்

Posted by - December 13, 2016
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் நீட்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன் கூறினார்.
மேலும்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted by - December 13, 2016
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும்

தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர்

Posted by - December 13, 2016
தஞ்சையில் அ.தி.மு.க. பிரமுகர் மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 லட்சம் செலவில் கோவில் கட்டி உள்ளார்.
மேலும்

வார்தா புயல் எதிரொலி: சென்னையில் அதிகபட்சமாக 38 செ.மீ. மழை பதிவு

Posted by - December 13, 2016
வார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மின்சாரம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

Posted by - December 13, 2016
சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
மேலும்

தைவான் விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்த மாட்டோம்

Posted by - December 13, 2016
ஒன்றுபட்ட சீனா என்ற கொள்கையில் மாற்றமில்லை, சீனாவை மிரட்டுவதற்காக தைவான் விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்த மாட்டோம் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும்