சட்டவிரோதமாக மாற்றி புதிய 2,000 ஆயிரம் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கியதாக பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்றவரும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவருமான சீனர் ஒருவர் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சிறீலங்காவின் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இறுதியாக வெளிவந்த டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப்படத்தில், புதிய அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட ட்ரம்ப் அவர்களின் படத்தை டைம்ஸ் என்ற சொல்லில் வரும் “எம்” எழுத்தின் மத்தியில், அவரது தலையை வர வைத்ததன் மூலம் திருவாளர் ட்ரம்ப் அவர்களை ஒரு அசுரக்கோலத்தில் காட்ட…