தென்னவள்

சமூக நலத்திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது: இந்தியா டுடே மாநாட்டில் ஓ பன்னீர்செல்வம் பேச்சு

Posted by - January 9, 2017
சமூக நலதிட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது என்று இந்தியா டுடே மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும்

ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார்

Posted by - January 9, 2017
ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் தெஹ்ரானின் வடக்கு பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று…
மேலும்

சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.10 நாணயம் வாங்க வியாபாரிகள் மறுப்பு

Posted by - January 9, 2017
நாடு முழுவதும் கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளிலும் பணம் பெறுவதற்காக இன்றுவரை பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.இதனால் கடந்த 2 மாதங்களாக…
மேலும்

உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்: போப் ஆண்டவர்

Posted by - January 9, 2017
பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என கூறி உள்ளார்.
மேலும்

அதிநவீன ஏவுகணையை செலுத்த தயாராகும் வடகொரியா

Posted by - January 9, 2017
கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை எந்நேரமும் செலுத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில் அதை சுட்டு வீழ்த்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

விரைவில் புதுவையில் முதலீட்டாளர் மாநாடு: முதலமைச்சர் நாராயணசாமி

Posted by - January 9, 2017
புதிய தொழில்கள் தொடங்க விரைவில் புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்த உள்ளோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெ., மரணம் குறித்து சசிகலா புஷ்பா அளித்த புகார் : சி.பி.ஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

Posted by - January 9, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி எம்.பி சசிகலா புஷ்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார்…
மேலும்

படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல்

Posted by - January 9, 2017
படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும்

மர்ம நோயினால் வாரக்கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்

Posted by - January 9, 2017
கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.
மேலும்