தென்னவள்

பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம்

Posted by - January 10, 2017
பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பொங்கல் விடுமுறையை பொது விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் விருப்பத்தின் பேரில் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்…
மேலும்

ஜல்லிக்கட்டு நடக்கும் நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - January 10, 2017
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
மேலும்

சென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம்

Posted by - January 10, 2017
சென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதி கர்ணன் தானே ஆஜராகி வாதாட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து மூன்று உடன்படிக்கைகளும் சபைக்கு வரும்

Posted by - January 9, 2017
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான மூன்று உடன்படிக்கைகளையும் சபையில் சமர்ப்பிப்பதாக பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாடாளுமன்றத்தில் அமளி!

Posted by - January 9, 2017
அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட உள்ள வர்த்தக வலயத்திற்காக காணிகளை கையகப்படுவதற்கு எதிராகவும் மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டதால், நாடாளுமன்றத்தில் இன்று அமளி ஏற்பட்டது.
மேலும்

மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை சகோதரருக்கு வழங்கிய நாமல்!!

Posted by - January 9, 2017
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை தனது சகோதரரான ரோஹித ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.
மேலும்

ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை-நீதிமன்றம் தீர்ப்பு!

Posted by - January 9, 2017
பதுளையில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இனவாதத்தை தூண்டி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி!

Posted by - January 9, 2017
வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு, கூமாங்குளம் ஆகிய கிராமங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
மேலும்

இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு நலன்புரிச் சேவை

Posted by - January 9, 2017
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்த இராணுவத்தினரின் குடும்பங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்