தென்னவள்

தமிழ் அரசியல் தலைமை உண்மையைச் சொல்ல வேண்டும்!

Posted by - January 12, 2017
நல்லாட்சியைக் காப்பாற்றுவதே நமது கடமை என்று தமிழ் அரசியல் தலைமை நினைக்குமாயின் அதன் விளைவு மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கும்.
மேலும்

மகசீன் சிறைச்சாலை செல்வதற்கான அனுமதியை வீரவங்ச கோரியுள்ளார்

Posted by - January 12, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மஹிந்தவுடன் முதல் பேரணியை ஆரம்பிக்கும் கட்சி!

Posted by - January 12, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குப்பற்றுதலுடன் புதிதாக அமைக்கப்பட்ட “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியின் முதல் பேரணி இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

திருமணத்தில் சாட்சியாளராக மாறும் மைத்திரி! -பொலன்னறுவை தீவிர பாதுகாப்பு

Posted by - January 12, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது சொந்த தொகுதியான பொலன்னறுவைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

நாடு மீண்டும் அழிவைநோக்கிச் செல்கின்றது – ஆனந்தசங்கரி எச்சரிக்கை!

Posted by - January 12, 2017
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப்போவதாகவும் இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசா

Posted by - January 12, 2017
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு முதல் ஐந்தாண்டு வரையான வதிவிட வீசா வழங்கப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.
மேலும்

கண்டி வைத்தியசாலையின் 65ம் இலக்க அறை மீண்டும் திறக்கப்பட்டது

Posted by - January 12, 2017
ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்ணாயக்க கூறினார்.
மேலும்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது

Posted by - January 12, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாய்ப்பைத் தவறவிடப் போகிறார்களா சிங்களத் தலைவர்கள்?

Posted by - January 12, 2017
சிறிலங்கா மக்கள் அதிபராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் தேர்தல் மூலம் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் இருப்பு என்கின்ற பொறிக்குள் அகப்பட்டுத் தவித்த ஆட்சியை மீண்டும் ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை தேசிய அரசாங்கம்…
மேலும்

சுகாதார அமைச்சினால் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - January 12, 2017
கண் வில்லை தொடர்பான அறுவை சிகிச்சைக்கான வில்லைகள் மற்றும் மாரடைப்பு நோய்க்கான ஸ்டென்ட் போன்றவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்யுமாறு தெரிவிக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்