முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குப்பற்றுதலுடன் புதிதாக அமைக்கப்பட்ட “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியின் முதல் பேரணி இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு மீண்டுமொரு அழிவைச் சந்திக்கப்போவதாகவும் இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்ணாயக்க கூறினார்.
சிறிலங்கா மக்கள் அதிபராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் தேர்தல் மூலம் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசியல் இருப்பு என்கின்ற பொறிக்குள் அகப்பட்டுத் தவித்த ஆட்சியை மீண்டும் ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை தேசிய அரசாங்கம்…
கண் வில்லை தொடர்பான அறுவை சிகிச்சைக்கான வில்லைகள் மற்றும் மாரடைப்பு நோய்க்கான ஸ்டென்ட் போன்றவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்யுமாறு தெரிவிக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.