தென்னவள்

கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமைச்சர்கள்!

Posted by - January 14, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக செயற்பாட்டு அரசியலில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்

அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை

Posted by - January 14, 2017
அரசாங்கத்திலிருந்து விலகி தனியாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு: சாம்சங் நிறுவன தலைவரிடம் 22 மணி நேரம் விசாரணை

Posted by - January 14, 2017
தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீயை வரவழைத்து அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் விசாரணை நடத்தினர்.
மேலும்

இரசாயன தாக்குதலில் சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு தொடர்பு

Posted by - January 14, 2017
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறில்லை: இல.கணேசன்

Posted by - January 14, 2017
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறு ஏதும் இல்லை என்று இல. கணேசன் எம்.பி. கூறினார்.
மேலும்

தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது- ரஜினிகாந்த் எச்சரிக்கை

Posted by - January 14, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும்

தள்ளாடுகிறேன் என்கிறார்கள்: “நான் 100 வயது வரை வாழ்வேன்”- விஜயகாந்த்

Posted by - January 14, 2017
நான் தள்ளாடுகிறேன் என்கிறார்கள். ஆனால் நான் 100 வயது வரை வாழ்வேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும்

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி

Posted by - January 14, 2017
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவரும் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: துரைமுருகன்

Posted by - January 14, 2017
தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
மேலும்

அமெரிக்க அதிபராக கடைசி முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒபாமா

Posted by - January 14, 2017
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் கடைசி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா வரும் 18-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
மேலும்