தென்னவள்

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம்

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்திற்கு சென்று, தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

தக்கலையில் 20-ந்தேதி நடக்கும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு

Posted by - January 18, 2017
தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
மேலும்

பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு ‘பளார்’ விட்டவர் கைது

Posted by - January 18, 2017
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் மேனுவேல் வால்ஸ் கன்னத்தில் அறைந்தவரை போலீசார் மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.
மேலும்

இமாச்சலப் பிரதேசத்தில் எலும்பை நொறுக்கும் கடும் பனிக்கு 17 பேர் பலி

Posted by - January 18, 2017
குளுகுளு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு பெய்துவரும் எலும்பை நொறுக்கும் கடும் பனிக்கு 17 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும்

ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

Posted by - January 18, 2017
751 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ தஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

டொனால்ட் டிரம்ப் பிறந்து, வளர்ந்த வீடு ஏலத்துக்கு வந்தது

Posted by - January 18, 2017
அமெரிக்காவின் வருங்கால அதிபரும் பிரபல தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நகரில் பிறந்து, வளர்ந்த பூர்வீக வீடு ஏலத்துக்கு வந்தது.
மேலும்

சாம்சங் நிறுவன தலைவரிடம் மீண்டும் விசாரணை: விரைவில் கைதாகலாம் என தகவல்

Posted by - January 18, 2017
தென் கொரியா அதிபரின் நெருங்கிய தோழிக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சாம்சங் நிறுவன தலைவரிடம் இன்று அரசு வழக்கறிஞர்கள் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும்

பதவி காலத்தில் இறுதி முறையாக இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒபாமா

Posted by - January 18, 2017
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் இறுதி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
மேலும்

பவானி குறுக்கே தடுப்பணைகள்: தமிழக அரசு இனியும் உறங்க கூடாது

Posted by - January 18, 2017
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
மேலும்