தென்னவள்

காரைக்குடியில் ரூ.1¼ கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்

Posted by - January 27, 2017
காரைக்குடியில் மாற்றுவதற்காக கொண்டுவந்த ரூ.1¼ கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், சென்னை வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

சிறுமிகள் விழா: ஜப்பானில் டிரம்ப் பொம்மைகள் விற்பனை அமோகம்

Posted by - January 27, 2017
சிறுமிகள் விழாவையொட்டி ஜப்பானில் டிரம்ப் பொம்மைகள் அமோகமாக விற்பனை ஆகிறது.ஜப்பானில் வருகிற மார்ச் 3-ந் தேதி சிறுமிகள் விழா நடைபெறுகிறது.
மேலும்

தை அமாவாசை: ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர்

Posted by - January 27, 2017
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி பின்னர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மேலும்

ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்

Posted by - January 27, 2017
ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
மேலும்

வானில் இருந்து வானில் தாக்கக் கூடிய புதிய ஏவுகணை: சீனா சோதனை?

Posted by - January 27, 2017
வானில் இருந்து வானில் 400 கி.மீ தூரம் சென்று தாக்கும் புதிய வகை ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும்

தீவிரவாதிகளை விசாரிக்க மீண்டும் சித்ரவதை முறை – டிரம்ப் பரபரப்பு பேட்டி

Posted by - January 27, 2017
“முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், தீவிரவாதிகளை விசாரிக்க சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன்” என்று டிரம்ப் பரபரப்பு பேட்டி அளித்தார்.
மேலும்

பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறுஆய்வு செய்யப்படுமா? பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு

Posted by - January 27, 2017
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறு ஆய்வு செய்யப்படுவது குறித்து பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு செய்ய உள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி

Posted by - January 27, 2017
தார்ஜாப் மாவட்டத்தில் வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக உள்ளது. அங்கு 27 குழந்தைகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளன.
மேலும்

இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும்

Posted by - January 27, 2017
“விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நிறைவடையும்”, என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி தெரிவித்தார்.
மேலும்

ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற விலங்குகள் நல வாரிய செயலாளர் அறிக்கை

Posted by - January 27, 2017
‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற வேண்டும்’, என்று விலங்குகள் நல வாரிய செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும்