துருக்கி நாட்டின் பல்வேறு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 400 ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவிற்கு தினமும் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின்போது அவரது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இன்று விளக்கம்…