தென்னவள்

பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு

Posted by - February 8, 2017
முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க முடியவில்லை என்று முதல்வர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

கேப்பாபிலவு மக்களுக்காக நீர்கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Posted by - February 8, 2017
தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஒன்பது நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

வெல்லட்டும் எழுக தமிழ் பேரணி! முடியட்டும் இருளின் ஆதிக்கம்! விடியட்டும் தமிழர் வாழ்வு! – வேல்முருகன்

Posted by - February 8, 2017
பெருந்திரள் மக்கள் எழுச்சியின் முன்பு தில்லியோ வாசிங்கடனோ அல்லது எந்த உலக வல்லரசோ மண்டியிட்டே தீர வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த தமிழர்தம் எழுச்சி தில்லிச் சக்கரவர்த் திகளை அடிபணியச் செய்துள்ளது. மாணவர்கள்,…
மேலும்

மட்டு. நகர் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கடமை! – தொல். திருமாவளவன் அழைப்பு

Posted by - February 8, 2017
வரலாற்று கடமையை உணர்ந்து காலத்தின் தேவைகருதி ஈழமண்ணின் மட்டு நகரிலே எதிர்வரும் 10-2-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும் ‘எழுக தமிழ்’ பேரணியிலே சிங்களதேசத்திடம் இழந்த உரிமைகளை மீட்பதற்கும் இருக்கின்ற உரிமைகள் பாதுகாப்பதற்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று விடுதலைச்…
மேலும்

கேப்பாப்புலவு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்தல்

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்கு வதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று யாழில்!

Posted by - February 7, 2017
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று முற்பகல் 10.30 மணியளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும்

விமலின் மனைவியிடம் உதய கம்மன்பில கூறிய இரகசியம் அம்பலம்!

Posted by - February 7, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தார். எனவும் அவருடைய பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆய்வுகளின் பின்னர் காணிகளை மக்களிடம் விடுவிக்க நடவடிக்கை!

Posted by - February 7, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

வடமாகாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 7, 2017
வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் வடபகுதியிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்