தென்னவள்

ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில்

Posted by - February 12, 2017
தமிழ் மக்களின் அபிலாசைகள், புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட மாநாடு நடத்த தயாராகும்-மைத்திரி

Posted by - February 12, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்காக விசேட மாநாடு ஒன்றை நடத்த உள்ளார்.
மேலும்

ஓபிஎஸ் அணி கை ஓங்குகிறது : அமைச்சர், 4 எம்பி ஆதரவு

Posted by - February 12, 2017
அதிமுக உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மேலும் 4 எம்பிக்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர்.
மேலும்

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஜெ.தீபாவுக்கு ஆதரவு

Posted by - February 12, 2017
‘ஆதரவாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவை மேற்கொள்வேன்’ என்று சென்னையில் ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார். நேற்று 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும்

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு

Posted by - February 12, 2017
ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகள் மீது பயண தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட பின்னர் இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.
மேலும்

எதிரி ஏவுகனைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

Posted by - February 12, 2017
எதிரி ஏவுகனைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிரமாக சோதனை செய்யப்பட்டது.
மேலும்

அங்கோலா நாட்டில் கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி

Posted by - February 12, 2017
அங்கோலா நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

உலகிலேயே அதிக எடை கொண்ட எகிப்து நாட்டு குண்டு பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை

Posted by - February 12, 2017
எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Posted by - February 12, 2017
தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
மேலும்

வவுனியா வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

Posted by - February 11, 2017
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இராணுவ வீரர் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்