தென்னவள்

உலகின் மிகப் பெரிய விமானம் – சீனாவில் விரைவில் அறிமுகம்

Posted by - February 16, 2017
நீரிலும், வானிலும் செல்லக் கூடிய வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா தயாரித்து வருகின்றது. இந்தாண்டு இறுதியில் விமானத்தை சோதனை ஓட்டத்திற்கு அறிமுகப்படுத்தலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து மோடி படத்தை அகற்ற தேர்தல் கமிஷன் உத்தரவு

Posted by - February 16, 2017
மத்திய அரசின் இணையதளத்தில் பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு புகைப்படங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.
மேலும்

தைவான் குழுவினர் இந்தியா வருகை: சீனா எதிர்ப்பு – இந்தியா விளக்கம்

Posted by - February 16, 2017
தைவான் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவினர் இந்தியா வந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, அரசியல் எதுவும் இல்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவிற்காக பாகிஸ்தான் தூதராக அய்ஜாஸ் அகமது சவுத்ரி நியமனம்

Posted by - February 16, 2017
அமெரிக்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக வெளியுறவுத் துறை செயலாளராக இருந்து வரும் அய்ஜாஸ் அகமது சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா நகைகள், கைக்கடிகாரங்கள் மதிப்பு என்ன?

Posted by - February 16, 2017
சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

முடிவுக்கு வருமா குழப்பங்கள் – யாருக்கு அழைப்பு விடுப்பார் ஆளுநர்?

Posted by - February 16, 2017
தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சாத்தியம்!

Posted by - February 15, 2017
பிலக்குடியிருப்பு மக்களுடைய பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு சென்றிருக்கும் நிலையில், ஜனாதிபதி மக்களுடைய காணிகளை மக்களிடமே கையளிக்கும்படி கூறியுள்ளதாக நாம் அ றிகிறோம்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றவுள்ள நாய்கள்

Posted by - February 15, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

சமூக வலைத்தளங்களை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை : கயந்த

Posted by - February 15, 2017
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும்