தென்னவள்

சுமந்திரன் மீது விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் முற்றிலும் பொய்யானது!- விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted by - February 23, 2017
எனக்கு உயிர் பயம் இல்லை ஆனால் எனது குடும்பத்தாருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மேலும்

ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

Posted by - February 23, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸ மேலதிகநீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

சந்திரிக்காவை கண்டிக்க வேண்டும்! மைத்திரியிடம் வலியுறுத்திய மகிந்த!

Posted by - February 23, 2017
தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்த கருத்துக்கள் தமக்கு கவலை அளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாம்!

Posted by - February 23, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் – சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Posted by - February 23, 2017
சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
மேலும்

பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

Posted by - February 23, 2017
வரலாற்றிலேயே முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றன.
மேலும்

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு முதல் முறையாக பெண் தலைவர் நியமனம்

Posted by - February 23, 2017
உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசின் உயரதிகாரியாக முதல் முறையாக, பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள முக்கிய நகருக்குள் குர்தீஸ் படை புகுந்தது

Posted by - February 23, 2017
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பெரும்பாலான இராணுவம் மீட்டு உள்ள நிலையில ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகருக்குள் குர்தீஸ் படை புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும்