அல்-பாப் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து கூட்டுப்படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் தீவிரவாதிகள் 56 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதல்…
அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் மேலோங்கி வருவதற்கு சமீபத்திய ஆதாரமாக அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி மதுபான விடுதியில் இந்திய என்ஜினீயரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள…
மலேசியாவில் கடந்த வாரம் கொல்லப்பட்ட கிம் ஜாங் நாமின் கண்கள் மற்றும் முகத்தின் தசைகளில் போர்களின்போது பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களில் இருக்கும் அதிக விஷத்தன்மை மிக்க ரசாயன ஆயுதத்தின் தடயங்கள் காணப்படுவதாக மலேசிய போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 28-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள்…
ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன் என்றும், தினகரனை அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் கூறினார்.