தென்னவள்

தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது

Posted by - February 24, 2017
பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் மிரிஹானை விஷேட குற்ற செயற்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வஜிர தேரர் உள்ளிட்ட ஐந்து பேர் விபத்தில் காயம்

Posted by - February 24, 2017
கீழ் கடுகண்ணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

பருப்பு பெட்டகம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 04 பேர் காயம்

Posted by - February 24, 2017
சப்புகஸ்கந்தையிலுள்ள பருப்பு களஞ்சியசாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

ஜெனிவாவில் நெருக்கடி கொடுக்கத் தயாராகியுள்ள ‘இலங்கையின் இருட்டறை’ ஆவணப்படம்!

Posted by - February 24, 2017
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அவலங்களை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு வரும் முயற்சியாக ‘இலங்கையின் இருட்டறை'(The Dark Cornors of Sri Lanka) எனும் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?

Posted by - February 24, 2017
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா தனது முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருந்தது. இதன்மூலம் இங்கு வர்த்தக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான திட்டம் காணப்பட்டது.
மேலும்

அரசமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால வரைபை ஆராய சு.க சம்மதம்

Posted by - February 24, 2017
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான முயற்சிகளுக்கு இடையில் குழப்பத்தை, முட்டுக்கட்டையை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தற்போது வழிக்குத் திரும்பியது.
மேலும்

கருணாவை கொலை செய்ய முயற்சித்தவர் யார்? பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது

Posted by - February 24, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

விமல் வீரவன்சவிற்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் அங்கீகாரம் கிடைக்காது!

Posted by - February 24, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் என்ற அங்கீகாரம் கிடைக்காது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஏலத்திற்கு வருகின்றது ராஜபக்ச குடும்பத்தினரின் சொத்து: மார்ச் 29ஆம் திகதி ஏலம்!!

Posted by - February 24, 2017
ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணி சொத்து ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்