பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் மிரிஹானை விஷேட குற்ற செயற்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அவலங்களை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு வரும் முயற்சியாக ‘இலங்கையின் இருட்டறை'(The Dark Cornors of Sri Lanka) எனும் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா தனது முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருந்தது. இதன்மூலம் இங்கு வர்த்தக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான திட்டம் காணப்பட்டது.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான முயற்சிகளுக்கு இடையில் குழப்பத்தை, முட்டுக்கட்டையை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தற்போது வழிக்குத் திரும்பியது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் என்ற அங்கீகாரம் கிடைக்காது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.