தென்னவள்

வெள்ளை மாளிகை விருந்தில் கலந்து கொள்ள மாட்டேன்: அதிபர் டிரம்ப் அதிரடி

Posted by - February 26, 2017
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஏப்ரல் மாதம் நடக்க திட்டமிடப்பட்டுள்ள விருந்தில் தான் கலந்து கொள்ளவில்லை என ட்விட்டர் மூலம் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல கூலி ரூ.6 ஆயிரம்: கொலையாளி பெண் வாக்குமூலம்

Posted by - February 26, 2017
வடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல ரூ.6 ஆயிரம் கூலி வழங்கப்பட்டதாக கொலையாளி பெண் வாக்குமூலம் அளித்தார்.
மேலும்

பாதாள சாக்கடையில் பணியாற்றியபோது பலியான 141 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

Posted by - February 26, 2017
பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவு தொட்டி என்ற ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்தபோது பலியான 141 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் ஆகியவற்றுக்குள் மனிதர்கள்…
மேலும்

புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்!

Posted by - February 26, 2017
ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிட்சை பெற்றுவந்த இவர் யாழ். போதானா வைத்தியசாலையில் காலமானார்.
மேலும்

ஜெர்மனி: பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 26, 2017
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹெய்டல்பர்க் நகரில் சாலையோரமாக நடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடிய கார் புகுந்த விபத்தில் 73 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

ஸ்டாலின் பற்றி விமர்சிக்க தினகரனுக்கு அருகதை இல்லை: தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன்

Posted by - February 26, 2017
போயஸ்கார்டன் வீட்டை கபளீகரம் செய்த டி.டி.வி. தினகரன் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் பற்றி அறிக்கை விட எந்தத் தகுதியுமே இல்லாதவர் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

புதுவை ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க பயப்படுகிறார்கள்: இல.கணேசன் எம்.பி. தாக்கு

Posted by - February 26, 2017
புதுவை ஆட்சியாளர்கள், ஆட்சி செய்தவர்கள் மக்களை சந்திக்கவே பயப்படுகிறார்கள். அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மாநிலங்களவையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து வலியுறுத்துவேன் என இல.கணேசன் எம்.பி. கூறினார்.
மேலும்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் 2 பெண்கள் பலி

Posted by - February 26, 2017
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் 2 பெண்கள் உயிரிழந்ததையடுத்து, நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லைக் கேட்கும் – கோத்தபாய ராஜபக்ச

Posted by - February 26, 2017
இந்தியாவிற்கு எதிராக ஒருபோதும் இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

வடபகுதிக்கான ரயில் தடம்புரண்டது : யாழ் – கொழும்பு சேவைகள் பாதிப்பு!

Posted by - February 26, 2017
எரிபொருள் ஏற்றிச்செல்லும் ரயில் ஒன்று தரம்புரண்டமையினால், வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்