தென்னவள்

தாடியில் தேனீக்களை வளர்க்கும் அதியச மனிதன்..!

Posted by - March 3, 2017
நாம் தேன்கூடுகளை பார்த்தாலே கொஞ்சம் தள்ளிசென்று விடுவோம். நமக்கு எதுக்கு வம்பு அதன் அருகே சென்றால் கொட்டி விடும் என்று பயந்துகொண்டிருப்போம்.
மேலும்

விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்க முடியாது : மஹிந்த அமரவீர!

Posted by - March 3, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு- சந்தேகநபர் கைது!

Posted by - March 3, 2017
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

பம்பலப்பிட்டி – யாழ். இந்துக் கல்லூரிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகியது

Posted by - March 3, 2017
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியது.
மேலும்

கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த விசேட பொலிஸாரின் பாதுகாப்பு

Posted by - March 3, 2017
உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகளை சிறைச்சாலைகளிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியா வடக்கில் சிங்கள மக்கள் ஆக்கிரமிப்பு : சத்தியலிங்கம்

Posted by - March 3, 2017
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வவுனியா வடக்கினுடைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய அந்த காணிகளுக்குள்ளும் எல்லை புறத்திலே இருக்கின்ற வவுனியா பிரதேச செயலக பிரிவினுடைய அந்த ஆக்கிரமிக்கப்பட்டு,
மேலும்

கை விலங்கிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை பாதுகாக்க அரசாங்கத்தினால் முடியவில்லை

Posted by - March 3, 2017
கை விலங்கிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை பாதுகாப்பதற்குக் கூட அரசாங்கத்தினால் முடியவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணத்துக்கு அனுமதி

Posted by - March 3, 2017
வங்காளதேசத்தில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 14 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்புவதா? – பி.எச். பாண்டியனுக்கு அமைச்சர் சீனிவாசன் கண்டனம்

Posted by - March 3, 2017
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பி.எச்.பாண்டியன் கூறிய கருத்துக்களுக்கு அ.தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்