தென்னவள்

இலங்கை வருகின்றது அமெரிக்காவின் அதிவேக கப்பல்!

Posted by - March 3, 2017
அமெரிக்க கடற்படையின் அதிவேக கப்பலான ‘யு.எஸ்.என்.எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வருகைத்தருகின்றது.
மேலும்

‘புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் ‘ புதிய அரசியல் கட்சி

Posted by - March 3, 2017
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியதில் எந்த கவலையும் இல்லை- மகிந்த

Posted by - March 3, 2017
முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியமை தொடர்பாக தனக்கு எந்த கவலையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

போர்க்குற்ற விசாரணக்கு கலப்பு நீதிமன்றம் சாத்தியம் இல்லை: ரணில்

Posted by - March 3, 2017
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைக்கு அதி சிறந்த சுற்றுலாத் துறை விருது!

Posted by - March 3, 2017
சுற்றுலாத்துறையின் அதி சிறந்த விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன குவாங்சோவில் இடம்பெற்ற சர்வதேச பயண கண்காட்சியில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு முதலவரின் செயற்பாடு இனவாதமாக இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Posted by - March 3, 2017
இலங்கையின் தலைநகரான கொழும்பில் அதிகளவில் முஸ்லிம் மக்களும் இரண்டாவதாக தமிழ் மக்களும் 3 ஆவதாகவே சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு நாளை தீர்வு..! மாவை எம்.பி

Posted by - March 3, 2017
யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
மேலும்

வேலையில்லா பட்டதாரிகள் குறித்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பேன் : அங்கஜன் இராமநாதன்

Posted by - March 3, 2017
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க கோரி அண்மைக்காலமாக போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
மேலும்

தமிழ் இனத்திற்கு எதிராக மற்றுமொரு வரலாற்று தவறினை செய்யும் கருணா!

Posted by - March 3, 2017
இலங்கையில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
மேலும்