முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியமை தொடர்பாக தனக்கு எந்த கவலையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் அதி சிறந்த விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன குவாங்சோவில் இடம்பெற்ற சர்வதேச பயண கண்காட்சியில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.