யாழ். மாணவர்கள் படுகொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு!
கடந்த வருடம் சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையை வடக்கு-கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே மாற்றுமாறுகோரி ஐந்து காவல்துறையினரும் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்
