சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் 42 பேர் பலி
சிரியாவில் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் பொதுமக்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்
