தென்னவள்

மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது! – கலந்தாலோசனை செயலணி உறுப்பினர் ஜே.மஜித்

Posted by - March 21, 2017
நாம் இந்த கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது. கசப்பான அனுபவங்கள் அவர்கள் மனதில் இருந்தன. கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு எதுவும் நடக்காமையே இதற்கு காரணமாகும்என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் கலந்தாலோசனை செயற்பாட்டில் ஈடுபட்ட ஜே.மஜித்…
மேலும்

இலங்கையில் காலூன்றவே ஐ.நாவில் இரண்டு வருட காலஅவகாசம் கொடுக்கிறது அமெரிக்கா! – ஜேவிபி

Posted by - March 21, 2017
இலங்கையில் அமெரிக்கா காலூன்றும் நோக்கத்திலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. 2020ஆம் ஆண்டு தேர்தலை இலக்குவைத்து மேலும் இலங்கையை இறுக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகவும் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி…
மேலும்

கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை

Posted by - March 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை ஒன்றை இயக்கினார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெளியிட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டே…
மேலும்

கானா நாட்டில் அருவியில் குளித்த 20 மாணவர்கள் பலி

Posted by - March 21, 2017
கானா நாட்டில் அருவியில் குளித்த 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

101 வயதான அமெரிக்க கோடீசுவரர் ராக்பெல்லர் மரணம்

Posted by - March 21, 2017
அமெரிக்காவின் பெரும்பணக்காரரும், கொடை வள்ளலுமான டேவிட் ராக்பெல்லர் நேற்று காலமானார். அவருக்கு வயது 101. இதய கோளாறு காரணமாக, நியூயார்க் நகரில் உள்ள அவரது வீட்டில், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
மேலும்

மக்களிடம் மன்னிப்பு கேட்ட தென் கொரியா அதிபர் பார்க்

Posted by - March 21, 2017
ஊழல் குற்றச்சாட்டுகளால் தென் கொரியா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் கியூன் ஹே அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர் முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மேலும்

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து மோசூல் நகரை மீட்க உச்சகட்டப் போர்

Posted by - March 21, 2017
இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த மோசூல் நகரை மீட்பதற்காக நடைபெற்று வரும் உச்சகட்டப் போரால் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் பயத்தில் பீதி அடைந்துள்ளனர்.
மேலும்

இயற்பியல் விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்கிறார்’

Posted by - March 21, 2017
லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்க திட்டமிட்டுள்ளார்.
மேலும்

ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான்: ஜெ.தீபா

Posted by - March 21, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று நிரூபிப்பேன். ‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான்’ என்று ஜெ.தீபா தெரிவித்து உள்ளார்.
மேலும்

ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் – தீபா நாளை மனுதாக்கல்

Posted by - March 21, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் நாளை மனு தாக்கல் செய்கிறார்கள்.
மேலும்