தென்னவள்

அமெரிக்கா: மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி

Posted by - March 24, 2017
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

26 தமிழக மீனவர்கள், 131 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 24, 2017
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 26 தமிழக மீனவர்கள் மற்றும் 131 படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தவில்லை

Posted by - March 24, 2017
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 23 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

Posted by - March 24, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் தேர்தல் பணிமனை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: துரைமுருகன்

Posted by - March 24, 2017
தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் முதல்-அமைச்சர் ஆவது உறுதி என்று துரைமுருகன் கூறினார்.
மேலும்

மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிப்பதா?: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Posted by - March 24, 2017
விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.
மேலும்

வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது

Posted by - March 24, 2017
இன்றைய தினம் முதல் நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது.
மேலும்

தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கடிதம்

Posted by - March 24, 2017
தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.
மேலும்

தமிழ் அரசியல் தலைமைகள் மௌனம் சாதிப்பதன் அரசியல் பின்னணி

Posted by - March 24, 2017
விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமைகள் இரா.சம்பந்தன்ஐயா, சுமந்திரன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்கு
மேலும்

எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

Posted by - March 23, 2017
பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்.(23-03-2017)
மேலும்