தென்னவள்

இன்று உலக காசநோய் தினம்!

Posted by - March 24, 2017
இன்று (24-ந்திகதி) உலக காசநோய் தினமாக அனுஷ்க்கப்படுகிறது. காசநோய் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும்

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் படையினருக்கு பதிலாக பலம்வாய்ந்த காவல்துறையினரை நியமிக்குக!

Posted by - March 24, 2017
வடக்கு கிழக்கு மாவட்டங்களில் படையினருக்கு பதிலாக பலம்வாய்ந்த காவல்துறையினரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கருத்தரங்கில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு

Posted by - March 24, 2017
உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.
மேலும்

சில வாரங்களில் ஜனாதிபதி முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கலாம்!

Posted by - March 24, 2017
எதிர்வரும் சில வாரங்களில் ஜனாதிபதி அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ள, எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

லண்டன் தீவிரவாத தாக்குதலை ‘செல்பி’ எடுத்தவருக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்

Posted by - March 24, 2017
லண்டன் பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதலை செல்பி’ எடுத்த நபருக்கு, சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மேலும்

தென்கொரியாவில் 304 பேரை பலிகொண்ட கப்பல் தூக்கி நிறுத்தம்

Posted by - March 24, 2017
தென்கொரியாவில் 3 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல் கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்: அமெரிக்க மந்திரி திட்டவட்டம்

Posted by - March 24, 2017
ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில் ‘எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்’ என அமெரிக்க மந்திரி திட்டவட்டமாக கூறினார்.
மேலும்

வங்காளதேசத்தில் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மீது விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு பச்சைக்கொடி

Posted by - March 24, 2017
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் கீழ் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அமர்வு அனுமதி வழங்கினர்.
மேலும்