தென்னவள்

‘லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல: திருமாவளவன்

Posted by - March 26, 2017
லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்

Posted by - March 26, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
மேலும்

நாட்டை காப்பாற்ற பிக்குகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்: பொதுபல சேனா

Posted by - March 24, 2017
தாய்நாடு மிகவும் அராஜ நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இதனால், நாட்டை காப்பாற்ற பௌத்த பிக்குகள் நாட்டின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 24, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 3 மாத காலம் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேலும்

அரசியல் அமைப்பில் திருத்தம் – சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் -டியூ குணசேகர

Posted by - March 24, 2017
அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர…
மேலும்

சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை திருடிய மூவர் கைது..!

Posted by - March 24, 2017
சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை திருடி சென்ற மூவரை பொலிஸார் மடக்கிப்பிஓடித்த சம்பவம் தம்புத்தேகம – கல்நெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டம் இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Posted by - March 24, 2017
ரத்துபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 3  இராணுவ அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மூன்று நாட்கள் கடந்தும் ஏமாற்றம்! : கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள்

Posted by - March 24, 2017
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக் கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று (24) 24 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.
மேலும்

மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தற்போது விசாரணை

Posted by - March 24, 2017
முன்னளா் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பாரிய மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
மேலும்